Skip to content
628

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்ப முறுதல் இலன்.

குறள் 628

Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan Thunpam Urudhal Ilan.

பொருள்

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

English

He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woes.

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்